கணவரை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்!
இந்திய தலைநகர் டெல்லியில் தூக்கத்தில் இருந்த கணவரை சமையல் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் அவரது மனைவி. தெற்கு டெல்லியின் சதர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிராக் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரேணுகா. வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலேயே 36 வயதான சிராக் ஷர்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரத்தவெள்ளத்தில் சிராகின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது, மனைவி ரேணுகா மயக்கமடைந்த நிலையில் படுக்கையில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில், கொலை தொடர்பில் பதிவொன்றை போட்ட பின்னரே … Continue reading கணவரை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed